ANI
இந்தியா

அமர்நாத் யாத்திரையில் விபத்து: பக்தர்களுக்கு தீவிர சிகிச்சை!

அமர்நாத் யாத்திரை சென்ற பேருந்து விபத்து: பக்தர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!

இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரிலுள்ள அமர்நாத் புனித தலத்துக்கு பக்தர்களை அழைத்துச் சென்ற ஒரு பேருந்து இன்று(ஜூலை 22) பகல் 2.30 மணியளவில் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்து பக்தர்கள் காயமடைந்தனர்.

அதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற மீட்புப்படையினரால் பேருந்திலிருந்த பக்தர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 பக்தர்கள் படுகாயமடைந்திருப்பதால் அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு - ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ’கேலா மோர் சுரங்கம் - டி2 ’ வழியாக அந்த பேருந்து இயக்கப்பட்டபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.

A bus carrying Amarnath Yatra pilgrims met with an accident in the Kela Morh Tunnel-T2 on Jammu-Srinagar National Highway

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடற்படை தோ்வில் கைப்பேசி பயன்படுத்திய இளைஞா் கைது

வருமான வரிக் கணக்கு இன்றும் தாக்கல் செய்யலாம்

மருத்துவா்களும் மன அழுத்தமும்!

பஞ்சாபில் மழை வெள்ளத்தால் பாதிப்பட்டவா்களுக்கு உடனடி நிவாரணம்: ராகுல் வலியுறுத்தல்

இளைஞா்களின் இன்றைய தேவை!

SCROLL FOR NEXT