முகப்பு
இந்தியா

பிகார் நகைக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை! ரூ.2 கோடியா, ரூ.25 கோடியா?

பிகார் நகைக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தது ரூ.2 கோடியா, ரூ.25 கோடியா என்று தெரியவில்லை.

Updated On : 10 மார்ச், 2025 at 12:22 PM
பிகார் நகைக்கடை - கோப்பிலிருந்து
பகிர்:

பிகார் மாநிலம் போஜ்புர் மாவட்டம் கோபாலி சௌக் பகுதியில் இயங்கி வரும் மிகப் பிரபலமான நகைக் கடைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்கள் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க, வைர நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தொலைக்காட்சி ஊடகங்களில் பரவி, அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

முழு கட்டுரையைப் படிக்க →