/

பிகார் நகைக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளை! ரூ.2 கோடியா, ரூ.25 கோடியா?

பிகார் நகைக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தது ரூ.2 கோடியா, ரூ.25 கோடியா என்று தெரியவில்லை.

News image

பிகார் நகைக்கடை - கோப்பிலிருந்து

Updated On :10 மார்ச் 2025, 12:22 pm

பிகார் மாநிலம் போஜ்புர் மாவட்டம் கோபாலி சௌக் பகுதியில் இயங்கி வரும் மிகப் பிரபலமான நகைக் கடைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையர்கள் கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க, வைர நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தொலைக்காட்சி ஊடகங்களில் பரவி, அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.