விபத்து(சித்திரப்படம்)  
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் கார்-லாரி மோதல்: 4 பேர் பலி

ஜம்மு-காஷ்மீரில் காரும் லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 4 பேர் பலியாகினர்.

தினமணி செய்திச் சேவை

ஜம்மு-காஷ்மீரில் காரும் லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் 4 பேர் பலியாகினர்.

ஜம்மு-காஷ்மீரின் பட்காம் மாவட்டத்தில் உள்ள பாலார் என்ற இடத்தில் சனிக்கிழமை இரவு டாடா சுமோ காரும் லாரியும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விபத்துக்குப் பிறகு ஒன்பது பேர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அவர்களில் நான்கு பேர் பலியாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஐந்து பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்தனர்.

எஸ்ஐஆர்-க்கு எதிராக சென்னையில் தவெக ஆர்ப்பாட்டம்

இதனிடையே விபத்து குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து குறித்து ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்ததோடு, விபத்துக்கான காரணத்தை முழுமையாக விசாரிக்க விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

At least four people died and five others sustained injuries when a sports utility vehicle collided with a dumper truck in Budgam district of Jammu and Kashmir on Saturday night, officials here said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துயிலில் சந்திப்போம்... ஆர்த்தி சிகரா

கள்ளமில்லாத சிரிப்பு... பூமி பெட்னகர்

சிற்றின்பம்... சாஹிபா பாலி!

தந்தைக்கு சிறுநீரகம் கொடுத்தது தவறா? லாலு பிரசாத் மகள் ரோஹிணி உருக்கம்

இந்த வாரம் கலாரசிகன் - 16-11-2025

SCROLL FOR NEXT