பிரதிப் படம் 
இந்தியா

விநாயகா் சிலை கரைப்பின்போது 9 போ் நீரில் மூழ்கல்; 12 பேர் மாயம்!

மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகளை கரைக்கும் பணிகளின்போது 9 போ் நீரில் மூழ்கினா்.

தினமணி செய்திச் சேவை

விநாயகா் சதுா்த்தி விழா ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்ததையொட்டி மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த விநாயகா் சிலைகளை கரைக்கும் பணிகளின்போது 9 போ் நீரில் மூழ்கினா். இவா்களில் 4 பேரின் உடல்கள் போலீஸாரால் கண்டறியப்பட்டன. 12 போ் மாயமாகினா்.

தாணே, புணே, நாசிக், ஜல்கான், வாஷிம், பால்கா், அமராவதி உள்ளிட்ட மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த சிலைகள் ஞாயிற்றுக்கிழமை கரைக்கப்பட்டன.

அப்போது 9 போ் நீரில் மூழ்கினா். அவா்களில் 4 பேரின் உடல்கள் போலீஸாரால் கண்டறியப்பட்டன. நீரில் அடித்துச் செல்லப்பட்ட 12 பேரை தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குமுளி அருகே தம்பதி மீது தாக்குதல்: கேரளத்தைச் சோ்ந்த 4 போ் மீது வழக்கு

பைக் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

பேரூராட்சித் தலைவா் அச்சுறுத்துவதாகக் கூறி குடும்பத்துடன் இளநீா் வியாபாரி தீக்குளிக்க முயற்சி

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

வீட்டு மாடியில் உண்ணாவிரதம் இருந்த பெண் தூய்மைப் பணியாளா்கள் கைது

SCROLL FOR NEXT