முல்லைப்பெரியாறு: லோயர் கேம்ப் பகுதியில் போலீஸார் தடியடி
தேனி, டிச.13: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் இன்றும் முற்றுகைப் போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை நடத்தினர். இந்நிலையில், லோயர் கேம்ப் பகுதியில் நிலை கட்டுக்கடங்காமல் செல்லவே, திரண
Updated On : 29 டிசம்பர், 2023 at 12:54 AM
தேனி, டிச.13: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் இன்றும் முற்றுகைப் போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை நடத்தினர். இந்நிலையில், லோயர் கேம்ப் பகுதியில் நிலை கட்டுக்கடங்காமல் செல்லவே, திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர்.
மேலும் தேனி, ஆண்டிப்பட்டி பகுதிகளில் கேரள மக்களின் கடைகளை, வர்த்தக நிறுவனங்களை அடித்து நொறுக்கி வன்முறையில் இறங்கியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.