வத்தலக்குண்டு அருகே மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 600 பேர் கைது
வத்தலக்குண்டு, ஜூன் 4: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே மறியலில் ஈடுபட்ட திமுகவினர் சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டனர். திமுகவின் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் போலீஸார் விசாரணை நடத்துவதற
வத்தலக்குண்டு, ஜூன் 4: திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே மறியலில் ஈடுபட்ட திமுகவினர் சுமார் 600 பேர் கைது செய்யப்பட்டனர்.
திமுகவின் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் போலீஸார் விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக ஒன்றியச் செயலாளர் ஓ.ராஜேந்திரன் தலைமையில் வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் அருகே மதுரை - வத்தலக்குண்டு நெடுஞ்சாலையில் திமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் கைது செய்தனர்.