முகப்பு
தற்போதைய செய்திகள்

சாத்தூரில் கன மழை: போக்குவரத்து பாதிப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கனத்த மழை பெய்து வருகிறது. இன்று மதியம் முதலே இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வருகிறது. சில இடங்களில் மரங்கள் பெயர்ந்து விழுந்து

Updated On : 18 அக்டோபர், 2012 at 6:18 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:47 AM

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் கனத்த மழை பெய்து வருகிறது. இன்று மதியம் முதலே இடியுடன் கூடிய பலத்த மழை பெய்வருகிறது. சில இடங்களில் மரங்கள் பெயர்ந்து விழுந்து சாலைப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. இதனால் மாலை நேரத்தில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.