விருதுநகரில் சத்துணவு ஊழியர்கள் 300 பேர் கைது
விருதுநகர், செப்.10: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர் சத்துணவு ஊழியர்கள். 5 நாள் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில்
Updated On : 3 ஜனவரி, 2024 at 12:20 AM
விருதுநகர், செப்.10: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர் சத்துணவு ஊழியர்கள். 5 நாள் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்களுக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில் சத்துணவு ஊழியர்கள் சுமார் 300 பேரை கைது செய்து போலீஸார் அவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.