முகப்பு
தற்போதைய செய்திகள்

முந்திரிக்காட்டுக்குள் அடையாளம் தெரியாத ஆண், பெண் சடலம்

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் யூகாலிப்டஸ் காட்டுக்குள் 35 வயது மதிக்கத்தக்க ஆண், பெண் இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது. இதில் பெண்ணின் உடலில் பல இடங்களில்

Updated On : 3 ஜனவரி, 2024 at 1:19 PM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம் யூகாலிப்டஸ் காட்டுக்குள் 35 வயது மதிக்கத்தக்க ஆண், பெண் இறந்து கிடப்பது கண்டறியப்பட்டது. இதில் பெண்ணின் உடலில் பல இடங்களில் காயம் உள்ளது. சடலங்களின் அருகே பூச்சிக்கொல்லி மருந்தும் உள்ளது. இது குறித்து ஆலங்குடி போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

முழு கட்டுரையைப் படிக்க →