சிறுநீரக திருட்டு விவகாரம்: சேலம் தனியார் மருத்துவமனையில் விசாரணை
தருமபுரியில் சிறுநீரக திருட்டு விவகாரம் தொடர்பாக இன்று காலை சேலத்தில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தற்போதைய செய்திகள்சிறுநீரக திருட்டு விவகாரம்: சேலம் தனியார் மருத்துவமனையில் விசாரணை
தருமபுரியில் சிறுநீரக திருட்டு விவகாரம் தொடர்பாக இன்று காலை சேலத்தில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தருமபுரியில் சிறுநீரக திருட்டு விவகாரம் தொடர்பாக இன்று காலை சேலத்தில் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தருமபுரி டிஎஸ்பி பரமேஸ்வரா தலைமையில் விசாரணைக் குழுவினர் மருத்துவமனை தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திடமும் விசாரணை மேற்கொண்டனர்.