முகப்பு
தற்போதைய செய்திகள்

கடலூர் மாவட்டத்தில் கனமழை

கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முதலே மாவட்டத்தில் கனமழை பெய்துவந்த போதும், இன்று காலை பள்ளிகளு

Updated On : 6 மார்ச், 2013 at 11:04 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:13 PM

கடலூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. நேற்று முதலே மாவட்டத்தில் கனமழை பெய்துவந்த போதும், இன்று காலை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என்று ஆட்சியர் அலுவலகத்துக்குத் தொடர்புகொண்டு கேட்டனர். ஆனால் தகவல் எதுவும் தரப்படவில்லை. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் திடீரெனப் பெய்த கனமழையில் பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.