முகப்பு
தற்போதைய செய்திகள்

குமுளிக்கு சுற்றுலா வந்த கேரள மருத்துவர்கள் 4 பேர் பலி

கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து குமுளிக்கு காரில் சுற்றுலா வந்த மருத்துவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

Updated On : 1 மே, 2013 at 9:37 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:03 PM

கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து குமுளிக்கு காரில் சுற்றுலா வந்த மருத்துவர்கள் 4 பேர் உயிரிழந்தனர்.

குமுளியை அடுத்த இடுக்கி அருகே வாகமன் என்ற பகுதியில் அவர்கள் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து நூறு அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில், மருத்துவர்கள் 4 பேரும் உயிரிழந்துள்ளனர்.

அவர்களின் சடலங்களை மீட்கும் பணியில் போலீஸார், தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.