கடலூர் அருகே அரசு பஸ் மீது கல்வீச்சு
கடலூர் அருகே கோண்டூர் என்ற பகுதியில் பண்ருட்டியில் இருந்து கடலூர் செல்லும் அரசு பஸ் மீது கல் வீசித் தாக்கப்பட்டது. கடலூர் விழுப்புரம் சாலையில் பஸ் மீது கல்வீச்சு நடந்தது.
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:04 PM
கடலூர் அருகே கோண்டூர் என்ற பகுதியில் பண்ருட்டியில் இருந்து கடலூர் செல்லும் அரசு பஸ் மீது கல் வீசித் தாக்கப்பட்டது. கடலூர் விழுப்புரம் சாலையில் பஸ் மீது கல்வீச்சு நடந்தது. இதில் பஸ்ஸின் கண்ணாடிகள் முழுமையாக சேதம் அடைந்தன.