முகப்பு
தற்போதைய செய்திகள்

கடலூர் அருகே அரசு பஸ் மீது கல்வீச்சு

கடலூர் அருகே கோண்டூர் என்ற பகுதியில் பண்ருட்டியில் இருந்து கடலூர் செல்லும் அரசு பஸ் மீது கல் வீசித் தாக்கப்பட்டது. கடலூர் விழுப்புரம் சாலையில் பஸ் மீது கல்வீச்சு நடந்தது.

Updated On : 2 மே, 2013 at 8:59 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:04 PM

கடலூர் அருகே கோண்டூர் என்ற பகுதியில் பண்ருட்டியில் இருந்து கடலூர் செல்லும் அரசு பஸ் மீது கல் வீசித் தாக்கப்பட்டது. கடலூர் விழுப்புரம் சாலையில் பஸ் மீது கல்வீச்சு நடந்தது. இதில் பஸ்ஸின் கண்ணாடிகள் முழுமையாக சேதம் அடைந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.