ராமதாஸை விடுதலை செய்யக் கோரி பெண்கள் உண்ணாவிரதம்
கைது செய்யப்பட்டுள்ள பாமக நிறுவுனர் ராமதாஸை விடுதலை செய்யக் கோரி கடலூர் அருகே காரைக்காடு கிராமத்தில் 50 பெண்கள்
Updated On : 3 ஜனவரி, 2024 at 5:08 PM
கைது செய்யப்பட்டுள்ள பாமக நிறுவுனர் ராமதாஸை விடுதலை செய்யக் கோரி கடலூர் அருகே காரைக்காடு கிராமத்தில் 50 பெண்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இன்று காலை உண்ணாவிரதத்தில் அமர்ந்த அவர்கள், ராம்தாஸை விடுதலை செய்யக் கோரி கோஷங்களை எழுப்பினர்.