வாடிப்பட்டி அருகே லாரி மீது மினி வேன் மோதி 2 பேர் பலி
மதுரை அருகே வாடிப்பட்டி பகுதியில் இன்று அதிகாலை டாடா ஏஸ் வாகனம் ஒன்று நின்றிருந்த லாரியில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த குழுவினர், மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் சென்று
மதுரை அருகே வாடிப்பட்டி பகுதியில் இன்று அதிகாலை டாடா ஏஸ் வாகனம் ஒன்று நின்றிருந்த லாரியில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த குழுவினர், மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் சென்று விட்டு ஊர் திரும்பினர். வழியில், அவர்கள் வந்த வாகனம் வாடிப்பட்டி அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதி விபத்துக்கு உள்ளானது.