முகப்பு
தற்போதைய செய்திகள்

கடையநல்லூரில் மாணவிகளை செல்போனில் படம் பிடித்த ஆசிரியரைக் கண்டித்து பெற்றோர் பள்ளியில் முற்றுகை

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், மாணவிகளை செல்போனில் படம்பிடித்த ஆசிரியர் ஒருவரைக் கண்டித்தும், பணியிட மாற்றம் செய்யக் கோரியும் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூரில் உள்ள அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில், மாணவிகளை செல்போனில் படம்பிடித்த ஆசிரியர் ஒருவரைக் கண்டித்தும், பணியிட மாற்றம் செய்யக் கோரியும் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இங்கே 1200க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று  வருகின்றனர். 60 ஆசிரியர்களில், 24 பேர் ஆண் ஆசிரியர்கள். அரசு உத்தரவுப்படி, இவர்களை வேறு ஆண்கள் பள்ளிகளுக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →