மணப்பாறை அருகே 6 மாத பெண் குழந்தை எரிந்த நிலையில் சடலாமாக கண்டெடுப்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறை சந்தப்பேட்டையில் இன்று 6 மாத பெண்குழந்தை ஒன்று எரிந்த நிலையில் சடலாமாக கிடந்தது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை சந்தப்பேட்டையில் இன்று 6 மாத பெண்குழந்தை ஒன்று எரிந்த நிலையில் சடலாமாக கிடந்தது.
அடையாளம் தெரியாத நிலையில் எரிந்து கிடந்த இந்த குழந்தை பற்றி தகவல் ஏதும் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.