முகப்பு
தற்போதைய செய்திகள்

மணப்பாறை அருகே 6 மாத பெண் குழந்தை எரிந்த நிலையில் சடலாமாக கண்டெடுப்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை சந்தப்பேட்டையில் இன்று 6 மாத பெண்குழந்தை ஒன்று எரிந்த நிலையில் சடலாமாக கிடந்தது.

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

திருச்சி மாவட்டம் மணப்பாறை சந்தப்பேட்டையில் இன்று 6 மாத பெண்குழந்தை ஒன்று எரிந்த நிலையில் சடலாமாக கிடந்தது.

அடையாளம் தெரியாத நிலையில் எரிந்து கிடந்த இந்த குழந்தை பற்றி தகவல் ஏதும் தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →