முகப்பு
தற்போதைய செய்திகள்

இலங்கையில் இருந்து சிறைமீண்ட 69 மீனவர்கள் காரைக்கால் வருகை

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 69 பேர் இன்று காலை 15 படகுகளில் காரைக்கால் துறைமுகம் வந்து சேர்ந்தனர். காரைக்கால் துறைமுகத்துக்கு இன்று காலை 7 மணிக்கு வந்து சேர்ந்த அவர்களை நாகை மாவட்ட முனுசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →