அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் சாவு
ஸ்ரீவில்லிபுத்தூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.ஸ்ரீவில்லிபுத்தூர், மங்காபுரம் தெருவைச் சேர்ந்தவர் வை.மாரியப்பன் (67). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் சாலையில் பட்டத்தரசியம்மன்கோயில் அருகே திங்கள்கிழமை அதிகாலை சாலையை கடக்க முயன்றுள்ளார்.
தற்போதைய செய்திகள்அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் சாவு
ஸ்ரீவில்லிபுத்தூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.ஸ்ரீவில்லிபுத்தூர், மங்காபுரம் தெருவைச் சேர்ந்தவர் வை.மாரியப்பன் (67). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் சாலையில் பட்டத்தரசியம்மன்கோயில் அருகே திங்கள்கிழமை அதிகாலை சாலையை கடக்க முயன்றுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.ஸ்ரீவில்லிபுத்தூர், மங்காபுரம் தெருவைச் சேர்ந்தவர் வை.மாரியப்பன் (67). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர்-கிருஷ்ணன்கோவில் சாலையில் பட்டத்தரசியம்மன்கோயில் அருகே திங்கள்கிழமை அதிகாலை சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது கிருஷ்ணன்கோவில் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மாரியப்பன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஹென்றி அமலதாஸ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.