முகப்பு
தற்போதைய செய்திகள்

தேனியில் லஞ்சம் வாங்கியதாக வணிக வரித்துறை அலுவலர் கைது

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வணிக வரித்துறை அலுவலர் புவிராஜன் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

Updated On : 11 ஜூன், 2014 at 11:23 AM
பகிர்:
Updated On : 5 ஜனவரி, 2024 at 11:04 AM

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ரூ. 4 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக வணிக வரித்துறை அலுவலர் புவிராஜன் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

வணிக வரித்துறை அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையைச் சேர்ந்த 5 அதிகாரிகள் இன்று காலை சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ற புவிராஜனை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.