தமிழக மீனவர்கள் 38 பேரின் காவல் நீட்டிப்பு
கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 38 மீனவர்களின் காவலை 4வது முறையாக மார்ச் 25ம்
கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 38 மீனவர்களின் காவலை மார்ச் 25ம் தேதி வரை நீட்டித்து ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து யாழ்ப்பாணம் சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.