தேனி மாவட்டத்துக்கு வருகை தரும் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கைதான போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தேனி செல்கிறார்.
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:39 PM
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கைதான போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று தேனி செல்கிறார்.
தேனி சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் அளித்து, நிவாரண உதவி செய்யும் தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பிறகு அங்கிருந்து மதுரை செல்கிறார்.