திருச்சி மாநகராட்சி : 15மற்றும் 32வது வார்டுகளில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி
திருச்சி மாநகராட்சியில் உள்ள 15வது மற்றும் 32வது வார்டுகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
Updated On : 5 ஜனவரி, 2024 at 12:19 PM
திருச்சி மாநகராட்சியில் உள்ள 15வது மற்றும் 32வது வார்டுகளுக்கு நடைபெற்ற உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
15 ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் ராஜலட்சுமி 6,807 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
அதே போல, 32ஆவது வார்டு அதிமுக வேட்பாளர் ஆர். சங்கர் 1,640 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
Advertisement