முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீரங்கம் தொகுதியில் முதல் வேட்பாளராக தேர்தல் மன்னன் பத்மராஜன் மனு தாக்கல்

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை துவங்கியது. இதில், முதல் வேட்பாளராக தேர்தல் மன்னன் என்று கூறப்படும் பத்மராஜன் மனு

Updated On : 19 ஜனவரி, 2015 at 12:45 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 9:57 AM

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை துவங்கியது. இதில், முதல் வேட்பாளராக தேர்தல் மன்னன் என்று கூறப்படும் கே. பத்மராஜன் மனு தாக்கல் செய்துள்ளார்.

பிப்ரவரி மாதம் 13ம் நடைபெறும் தேர்தலுக்கு, இன்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்கியுள்ளது.

இதில், 167வது முறையாக ஸ்ரீரங்கம் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் பத்மராஜன்.

Advertisement

இன்று பிற்பகல் 12 மணிக்கு அதிமுக வேட்பாளர் மனு தாக்கல் செய்ய உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.