முகப்பு
தற்போதைய செய்திகள்

காட்டு யானை மிதித்து சுற்றுலாப் பயணிகள் 2 பேர் பலி

முல்லைப் பெரியாறு அணை அருகே கெவி வனப் பகுதியில், கேரள வனத் துறை சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் மலையேற்றப் பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட குஜராத் மாநில சுற்றுலாப் பயணிகள்

Updated On : 21 ஜனவரி, 2015 at 3:58 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 9:39 AM

முல்லைப் பெரியாறு அணை அருகே கெவி வனப் பகுதியில், கேரள வனத் துறை சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் மலையேற்றப் பயிற்சிக்கு அழைத்துச் செல்லப்பட்ட குஜராத் மாநில சுற்றுலாப் பயணிகள்(தம்பதியர்) 2 பேர், காட்டு யானை மிதித்து உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.