பண்ருட்டியில் அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆலோசனை
தமிழகத்தில் மழை-வெள்ளம் பாதித்த இடங்களைப் பார்வையிட, உள்துறை இணைச் செயலாளர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையிலான 8 உறுப்பினர்கள்
தமிழகத்தில் மழை-வெள்ளம் பாதித்த இடங்களைப் பார்வையிட, உள்துறை இணைச் செயலாளர் டி.வி.எஸ்.என்.பிரசாத் தலைமையிலான 8 உறுப்பினர்கள் அடங்கிய மத்திய குழு வியாழக்கிழமை சென்னை வந்தது. இந்தக் குழுவினர், இன்று கடலூர் சென்றுள்ளனர். தற்போது பண்ருட்டி பனிக்கன்குப்பம் அரசு பொறியல் கல்லூரி வளாகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.