புதுச்சேரியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் மக்கள் நலக்கூட்டணி வலியுறுத்தல்
புதுச்சேரியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என மக்கள் நலக்கூட்டணி சார்பில் வலியுறுத்தப்பட்டது. புதுசேரியில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு மாறாக பண நடமாட்டம் அதிகமாக இருந்தது.
புதுச்சேரியில் மறுதேர்தல் நடத்த வேண்டும் என மக்கள் நலக்கூட்டணி சார்பில் வலியுறுத்தப்பட்டது. புதுசேரியில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு மாறாக பண நடமாட்டம் அதிகமாக இருந்தது.
இதனால் அங்கு 30 தொதிகளிலும் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.