முகப்பு
தற்போதைய செய்திகள்

ஐபிஆர்எஸ் அமைப்பின் தலைவர் பதவிக்கு மூத்த எழுத்தாளர், பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தேர்வு

மூத்த எழுத்தாளர், பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், ஐபிஆர்எஸ் தலைவர் பதவிக்கு தேர்தெடுக்கப்பட்டார்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:14 PM
பகிர்:

மும்பை: மூத்த எழுத்தாளர், பாடலாசிரியர் ஜாவேத் அக்தர், ஐபிஆர்எஸ் தலைவர் பதவிக்கு தேர்தெடுக்கப்பட்டார்.

நலிவடைந்த இருந்த ஐபிஆர்எஸ் அமைப்பின் தலைவர் பதவிக்கு நீண்ட காலத்திற்கு பிறகு தேர்தல் நடத்தப்படது. சமீபகாலமாக எழுத்தாளர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்களுக்கான காப்புரிமை பிரச்னை அதிகரித்து காணப்பட்டது.  

இந்நிலையில் அந்த அமைப்பின் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் மூத்த எழுத்தாளர், பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.     

மேலும் ஐபிஆர்எஸ் உறுப்பினர்கள் பட்டியலில் இசையமைப்பாளர் ரெகோ, யுனிவர்சல் மியூசிக் குழுமத்தின் தேவராஜ் சன்யால், மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

ஐபிஆர்எஸ் அமைப்பின் புதிய தலைவரான ஜாவேத் அக்தர் கூறும் போது ஐபிஆர்எஸ் அமைப்பின் புதிய அத்தியாங்கள் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →