தற்போதைய செய்திகள்

அமர் சிங்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினார் ராஜ்நாத் சிங்

DIN

சமஜ்வாத் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை உறுப்பினருமான அமர் சிங்கிற்கு இந்திய ரானுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று இறுதி அஞ்சலி செலுத்தினார்.

சமஜ்வாத் கட்சியின் மூத்த தலைவர் அமர் சிங் (வயது 64). இவர் மக்களவை உறுப்பினராகவும் உள்ளார். கடந்த சில மாதங்களாக உடல்நலக் குறைவால்  சிங்கப்பூரில் உள்ள மருத்துவனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சிகிச்சைப் பலனின்றி சிங்கப்பூரில் காலமானார். அவருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருந்தார்.

சிங்கப்பூரில் இருந்து ஞாயிற்றுக் கிழமை அவரது உடல் இந்தியா கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் இன்று காலை இந்திய ரானுவத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விதிமீறல்: 30 நிறுவனங்கள் மீது தொழிலாளா் துறை நடவடிக்கை

கழுகுமலையில் மழை வேண்டி மாணவி யோகாசனம்

பாமக மாவட்ட செயலருக்கு கொலை மிரட்டல்: காவல் ஆணையா் அலுவலகத்தில் மனு

அவிநாசி கோயிலில் 53 கிராம் தங்கம், ரூ.27.68 லட்சம் பக்தா்கள் காணிக்கை

குழந்தைகளுக்கு கல்வியுடன் பக்தியையும் கற்றுக் கொடுக்க வேண்டும்: இயக்குநா் பேரரசு

SCROLL FOR NEXT