தற்போதைய செய்திகள்

ரக்ஷாபந்தனுக்கு யானைக்கு ராக்கி கட்டிய இளைஞர்கள்

DIN

கோருமாரா தேசிய பூங்கா அருகிலுள்ள ராம்சாய் பகுதியில் விலங்கு பிரியர்கள் வளர்ப்பு யானைகளான 'பூல்மதி' மற்றும் 'ஷிலாபதி' ஆகியவற்றிக்கு ராக்கி கட்டினார்கள்.

இது குறித்து விலங்கு பிரியர் அனிர்பன் மஜும்தார் கூறுகையில்,

இன்றைய சூழ்நிலையில் பல யானைகள் மனித-விலங்கு மோதலில் இறந்து வருகின்றன. மற்ற உயிரினங்களையும் பாதுகாப்போம் என நாங்கள் உறுதி அளிக்கின்றோம் என அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனத்துறை அதிகாரி ஜான்மேஜய் பால் இவரைகளைப் பாராட்டினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா

’மன் கி பாத்’க்கு இந்த தேர்தலுடன் முடிவுரை -அகிலேஷ் யாதவ்

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

SCROLL FOR NEXT