தற்போதைய செய்திகள்

நாளை பிற்பகல் பாம்பன் அருகே வரும் புரெவி புயல்

DIN

இலங்கையில் இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் புரெவி புயல் நாளை பிற்பகல் பாம்பன் அருகே வருகின்றது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் இன்று நள்ளிரவு இலங்கையின் திருகோணமலைக்கு வடக்கே கரையைக் கடந்து நாளை பிற்பகல் பாம்பன் அருகே வரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயலானது, கன்னியாகுமரி - பாம்பன் இடையே நாளை நள்ளிரவு அல்லது டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை கரையைக் கடக்கும் என தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சையில் நள்ளிரவில் வக்கீல் குமாஸ்தா வெட்டிக் கொலை!

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

ஈரான் அதிபா் ரய்சி மறைவு: இந்தியாவில் ஒருநாள் துக்கம் அனுசரிப்பு!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் மழை!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாள்: தலைவர்கள் மரியாதை!

SCROLL FOR NEXT