தற்போதைய செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி: பலி எண்ணிக்கை 9 -ஆக உயர்வு

DIN


விழுப்புரம் மாவட்டத்தில் 505 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், வெள்ளிக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி மேலும் ஒருவர் உயிரிழந்தார்.

செஞ்சி அருகே நயம்பாடியைச் சேர்ந்த 53 வயது நபருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் கரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT