மும்பையில் செப்டிக் டேங்கில் விழுந்து 4 வயது சிறுவன் பலி
மும்பை சிவாஜி நகரின் கோவாண்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை செப்டிக் டேங்க் தொட்டியில் விழுந்த நான்கு வயது சிறுவன் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
மும்பை (மகாராஷ்டிரா): மும்பை சிவாஜி நகரின் கோவாண்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை மாலை செப்டிக் டேங்க் தொட்டியில் விழுந்த நான்கு வயது சிறுவன் உயிரிழந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிரிழந்த சிறுவன் ஆரிஃப் நசுல்லாஹா ஷேக் என தெரியவந்துள்ளது.
அவரை உள்ளூர்வாசிகள் ராஜவாடி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.