முகப்பு
தற்போதைய செய்திகள்

துருக்கியில் தொற்று பாதிப்பு 1,48,067 ஆக உயர்வு

துருக்கி மேலும் புதிதாக 1,610 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அங்கு தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,48,067 ஆக உயர்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:39 PM
பகிர்:

துருக்கி மேலும் புதிதாக 1,610 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அங்கு தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,48,067 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதித்தவர்களில் மேலும் 41 பேர் பலியானதை அடுத்து பலியானோரின் எண்ணிக்கை 4,096 ஆக உயர்ந்துள்ளது என்று துருக்கி சுகாதார அமைச்சர் பஹ்ரெடின் கோகா தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் துருக்கி 42,236 பேருக்கு தொற்று சோதனை நடத்தப்பட்டது, இதுவரை 15,89,625 பேரிடம் தொற்று சோதனை நடத்தப்பட்டுள்ளது. 

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து 1,08,137 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், அதே நேரத்தில் 906 பேர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ம் நோயாளிகள் கோவிட் -19 ல் இருந்து மீண்டுள்ளனர், அதே நேரத்தில் 906 பேர் தீவிர சிகிச்சை பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அமைச்சர் பஹ்ரெடின் கோகா கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →