தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் சுரங்க சரிவில் சிக்கி 6 பேர் பலி

PTI

வடமேற்கு பாகிஸ்தானில் நிலச்சரிவு காரணமாக பளிங்கு சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 6 தொழிலாளர்கள் திங்கள்கிழமை உயிரிழந்துள்ளனர். 

கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் மொஹ்மண்ட் மாவட்டத்தில் தொழிலாளர்கள் அகழ்வாராய்ச்சியில் மும்முரமாக இருந்தபோது, சுரங்கம் சரிந்து புதைந்தது.

இந்த சம்பவத்தில் 6 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் அவர்களின் உடல்கள் பளிங்கு சுரங்கங்களின் சரிவில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி கதீர் அகமது தெரிவித்தார்.

மேலும் 6 சுரங்கத் தொழிலாளர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

SCROLL FOR NEXT