தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரத்தில் விபத்து காப்பீட்டு திட்டத்திற்கு ஒப்புதல்

ANI

மகாராஷ்டிர மாநில அமைச்சரவை பாலாசாகேப் தாக்கரே விபத்து காப்பீட்டு திட்டத்திற்கு புதன்கிழமை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறுகையில்,

மகாராஷ்டிர மாநில அமைச்சரவை பாலாசாகேப் தாக்கரே விபத்து காப்பீட்டு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் விபத்தில் காயமடைபவர்களுக்கு உடனடியாக மருத்துவ சேவை கிடைக்கும்.

இந்த திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 30 ஆயிரம் நிதி அல்லது மருத்துவமனைகளில் இலவச மருத்துவம் கிடைக்கும் என கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

SCROLL FOR NEXT