தற்போதைய செய்திகள்

ஜார்கண்டில் மின்னல் தாக்கி 3 பேர் பலி

PTI

ஜார்கண்டில் மின்னல் தாக்கி 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்ததாக வியாழக்கிழமை காவல்துறையினர் தெரிவித்தனர்.

ஜார்க்கண்டின் கிரிடிஹ் மாவட்டத்தில் புதன்கிழமை மாலை பாகோடர், பெங்காபாத் மற்றும் பச்சம்பா காவல் நிலைய பகுதிகளில் மின்னல் தாக்குதலில் 16 வயது சிறுமி, 15 வயது சிறுவர் மற்றும் 26 வயது இளைஞர் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

இதில், சிறுவர் திறந்தவெளியில் இருக்கும் போதும், இளைஞர் வயலில் இருந்து திரும்பும் போதும் மின்னல் தாக்கி உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT