தற்போதைய செய்திகள்

மகாராஷ்டிரம் மருத்துவமனை தீ விபத்து: தலைமை நிர்வாக அதிகாரி கைது

ANI

மகாராஷ்டிரத்தில் தீ விபத்து ஏற்பட்ட மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் பல்கார் மாவட்டம் விரார் பகுதியில் உள்ள விஜய் வல்லாப் மருத்துவமனையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் சிக்கிய 15 கரோனா நோயாளிகள் உடல் கருகி பலியாகினர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், அந்த மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரியை காவல்துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை ஒருநாள் சிறையில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடைக்கால பயிற்சி வகுப்புக்கு கட்டணம்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

சமந்தாவின் புதிய படம்!

நீல நிலவே....திவ்யா துரைசாமி!

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

SCROLL FOR NEXT