முகப்பு
தற்போதைய செய்திகள்

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1ஆகப் பதிவு

அந்தமான் நிகோபர் தீவுகளில் திங்கள்கிழமை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1ஆகப் பதிவு
பகிர்:

அந்தமான் நிகோபர் தீவுகளில் திங்கள்கிழமை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது தொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், போர்ட் பிளேருக்கு தென்கிழக்கே 258 கிலோமீட்டர் தொலைவில் இரவு 7:43 மணிக்கு 4.1 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கத்தால் பொருள்சேதங்கள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

முழு கட்டுரையைப் படிக்க →