அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1ஆகப் பதிவு 
தற்போதைய செய்திகள்

அந்தமான் தீவுகளில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.1ஆகப் பதிவு

அந்தமான் நிகோபர் தீவுகளில் திங்கள்கிழமை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ANI

அந்தமான் நிகோபர் தீவுகளில் திங்கள்கிழமை 4.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது தொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், போர்ட் பிளேருக்கு தென்கிழக்கே 258 கிலோமீட்டர் தொலைவில் இரவு 7:43 மணிக்கு 4.1 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கத்தால் பொருள்சேதங்கள் மற்றும் உயிர் சேதங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT