முகப்பு
தற்போதைய செய்திகள்

பிரதமர் மோடியுடன் மகாராஷ்டிர முதல்வர் சந்திப்பு

மராத்தா இடஒதுக்கீடு உள்ளிட்ட மாநில பிரச்னைகள் தொடர்பாக பிரதமர் மோடியை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

Updated On : 8 ஜூன், 2021 at 2:56 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 8:51 AM

மராத்தா இடஒதுக்கீடு உள்ளிட்ட மாநில பிரச்னைகள் தொடர்பாக பிரதமர் மோடியை மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

தில்லியில் நடந்த சந்திப்பின்போது, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவுடன் துணை முதல்வர் அஜித் பவார் மற்றும் அமைச்சர் அசோக் சவான் ஆகியோர் உடன் இருந்தனர்.

மராத்திய இடஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோருக்கான முன்பதிவு, புயல் நிவாரணம் உள்ளிட்ட மாநிலத்தின் 8 பிரச்னைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.