ஆம்பூரில் திமுக நகர்மன்றத் தலைவர் போட்டி வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தலை நடத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து கட்சி நிர்வாகிகள். 
தற்போதைய செய்திகள்

ஆம்பூர் நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல்: தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் திமுக அதிகாரப்பூர்வ நகர்மன்றத் தலைவர் வேட்பாளர் ஏஜஸ் அகமது எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால்

DIN

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் திமுக அதிகாரப்பூர்வ நகர்மன்றத் தலைவர் வேட்பாளர் ஏஜஸ் அகமது எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் இரண்டு மணி நேரம் தற்காலிகமாக நகர்மன்றத் தலைவர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஆம்பூரில் திமுக போட்டி நகர்மன்றத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவாக பெரும்பாலான திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்தலை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆம்பூரில் திமுக போட்டியிட்ட நகர்மன்றத் தலைவர் வேட்பாளருக்கு ஆதரவாளர்கள் தேர்தலை தொடர்ந்து நடத்த வேண்டும் என்று கூறி ஆம்பூர் நகராட்சி நுழைவுவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆம்பூர் நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT