தற்போதைய செய்திகள்

குஜராத்தில் பெண் பலி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

குஜராத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் ஒரு பெண் உயிரிழந்தார்.

DIN

குஜராத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் ஒரு பெண் உயிரிழந்தார்.

மாநிலத்தில் இவருடன் சேர்த்து கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

பவநகரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 45 வயது பெண், ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில்  இறந்தார். இவருக்கு ஏற்கெனவே  இரு வாரங்களுக்கு முன் பக்கவாதம் பாதித்திருந்தது.

இதுவரை ஆமதபாத்தில் மூவரும் பவ நகரில் இருவரும் சூரத்தில் ஒருவரும் இறந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரஷியா - உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதிப்பு: வெள்ளை மாளிகை

மேட்டூர் அணை 5-ஆவது முறையாக நிரம்பியது!

மேட்டூர் அணை நிலவரம்!

ஹிமாசலில் அடுத்தடுத்து இரு நிலநடுக்கங்கள்! பீதியில் மக்கள்!

திருப்பனந்தாள் மடத்தின் அதிபர் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் முக்தியடைந்தார்

SCROLL FOR NEXT