முகப்பு
தற்போதைய செய்திகள்

குஜராத்தில் பெண் பலி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

குஜராத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் ஒரு பெண் உயிரிழந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:19 PM
பகிர்:

குஜராத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் ஒரு பெண் உயிரிழந்தார்.

மாநிலத்தில் இவருடன் சேர்த்து கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

பவநகரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 45 வயது பெண், ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில்  இறந்தார். இவருக்கு ஏற்கெனவே  இரு வாரங்களுக்கு முன் பக்கவாதம் பாதித்திருந்தது.

இதுவரை ஆமதபாத்தில் மூவரும் பவ நகரில் இருவரும் சூரத்தில் ஒருவரும் இறந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →