தற்போதைய செய்திகள்

குஜராத்தில் பெண் பலி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்வு

DIN

குஜராத்தில் கரோனா வைரஸ் பாதிப்பால் மேலும் ஒரு பெண் உயிரிழந்தார்.

மாநிலத்தில் இவருடன் சேர்த்து கரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

பவநகரில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 45 வயது பெண், ஞாயிற்றுக்கிழமை பின்னிரவில்  இறந்தார். இவருக்கு ஏற்கெனவே  இரு வாரங்களுக்கு முன் பக்கவாதம் பாதித்திருந்தது.

இதுவரை ஆமதபாத்தில் மூவரும் பவ நகரில் இருவரும் சூரத்தில் ஒருவரும் இறந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒரே நாளில் 98 மி.மீ. மழை பதிவு!

வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

விழுப்புரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

தஞ்சையில் நள்ளிரவில் வக்கீல் குமாஸ்தா வெட்டிக் கொலை!

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

SCROLL FOR NEXT