தற்போதைய செய்திகள்

ஐரோப்பாவில் 15 லட்சத்தைத் தாண்டியது கரோனா பாதிப்பு! பலி - 1.4 லட்சம்!!

DIN

ஐரோப்பாவில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 லட்சத்தைத் தாண்டியது, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.4 லட்சம்.

மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பா கண்டத்தில் சனிக்கிழமை மதியம் 1 மணி நிலவரப்படி, நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் - 15,06,853. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,40,260. பாதிக்கப்பட்டவர்களில் 9.3 சதவிகிதத்தினர் உயிரிழக்கின்றனர்.

சனிக்கிழமை மாலை நிலவரப்படி உலகம் முழுவதும் 34,22,595 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி - 2,40,338 (7 சதவிகித உயிரிழப்பு).

பல நாடுகளில் கரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் பரிசோதனைகள் செய்யப்படுவதில்லை. மிகவும் மோசமான நிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே சோதனைகளைச் செய்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT