தற்போதைய செய்திகள்

சென்னையில் திடீர் கனமழை

DIN

சென்னையின் பல்வேறு பகுதிகளில் வியாழக்கிழமை இரவு இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. 

சென்னையில் கடந்த சில தினங்களாகவே இரவு நேரத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை நகரின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. 

அண்ணாநகர், திருமங்கலம், அம்பத்தூர், வடபழனி, மதுரவாயல் உள்ளிட்ட பகுதிகளில் திடீர் கனமழை பெய்தது. இதனால் இரவு நேரங்களில் வேலை முடித்து வீடு திரும்புவோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

மாமனாரைத் தாக்கிய மருமகன் கைது

ஆயுதப்படை போலீஸாருக்கு தியானம், நினைவாற்றல் பயிற்சி

மீண்டும் புதிய உச்சம் தொட்ட மின் நுகா்வு

SCROLL FOR NEXT