தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு 
தற்போதைய செய்திகள்

மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்யபிரதா சாஹு இன்று ஆலோசனை

தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துவது, வேட்புமனுத் தாக்கலுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

Ravivarma.s

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு இன்று ஆலோசனை நடத்துகிறார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 முதல் ஜூன் 1வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகத்தில் முதல்கட்டத்திலேயே ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்துவது, வேட்புமனுத் தாக்கல் நடைமுறைகள் உள்ளிட்ட தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடனும் சத்யபிரதா சாஹு இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எலிமினேட்டர்: தில்லி கேபிடல்ஸுக்கு 169 ரன்கள் இலக்கு! இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா?

கொல்கத்தாவில் நில அதிர்வால் மக்கள் பீதி!

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு! 30 பேர் பலி, 100 பேர் படுகாயம்

யு19 உலகக் கோப்பை: ஆஸி. கேப்டனின் போராட்டம் வீண்; இறுதிப்போட்டியில் இங்கிலாந்து!

மாதவன், நிமிஷாவின் லெகஸி இணையத் தொடரின் டீசர்!

SCROLL FOR NEXT