தற்போதைய செய்திகள்

ஹேமந்த் சோரன் வேட்புமனு தாக்கல்!

வேட்புமனுவை தாக்கல் செய்தார் ஹேமந்த் சோரன்.

DIN

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தேர்தலில் போட்டியிடுவதற்கான தனது வேட்புமனுவை வியாழக்கிழமை தாக்கல் செய்தார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறவிருக்கிறது. நவம்பர் 13 ஆம் தேதியும், நவம்பர் 20 ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணிக் கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில், அக்கட்சியின் தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன் பர்ஹைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

மேலும், புதன்கிழமை காலை வெளியிட்ட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலில், ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன், சகோதரர் பசந்த் சோரன் ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலைக் காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

SCROLL FOR NEXT