முகப்பு
தற்போதைய செய்திகள்

திருப்பதி அருகே லாரி - கார் மோதியதில் 5 பேர் பலி! ஒசூரைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்!!

திருப்பதி அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து...

தற்போதைய செய்திகள்

திருப்பதி அருகே லாரி - கார் மோதியதில் 5 பேர் பலி! ஒசூரைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்!!

திருப்பதி அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து...

Updated On : 28 ஏப்ரல், 2025 at 10:52 AM
பகிர்:

திருப்பதி மாவட்டம் பாகாலா நகரம் தோட்டப்பள்ளி பகுதியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று, முன்னே சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இன்று(திங்கள்கிழமை) பிற்பகல் நடைபெற்ற இந்த விபத்தில் 5 பேர் பலியாகியுள்ளதாகவும் இவர்கள் ஒசூரைச் சேர்ந்த தமிழர்கள் என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →