முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளப் பகுதியில் திறக்கப்பட்ட உபரி நீர். 
தற்போதைய செய்திகள்

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கேரளப் பகுதியில் தண்ணீர் திறப்பு!

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ‘ரூல் கா்வ்’, விதியின்படி கேரளப் பகுதியில் உபரி நீர் திறக்கப்பட்டது.

இணையதளச் செய்திப் பிரிவு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ‘ரூல் கா்வ்’, விதியின்படி கேரளப் பகுதியில் உபரி நீர் திறக்கப்பட்டது.

முல்லைப் பெரியாறு அணை நீர்பிடிப்பில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு 17, 828 கன அடியாக உள்ளது. அணை நீர்மட்டம் 137.80 அடியாக உயர்ந்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து ரூல் கர்வ் விதியின்படி, கேரளப் பகுதியில் வினாடிக்கு 3,763 கன அடி வீதம் உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

வைகை அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு: தேனி மாவட்டம், மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், வைகை அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 12,589 அடியாக உள்ளது.

Water released from Mullaperiyar Dam in Kerala!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மம்மூட்டிக்கு பத்ம பூஷண்! 2026-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுப் பட்டியல் வெளியீடு!

3-வது டி20: இந்தியா பந்துவீச்சு; தொடரைக் கைப்பற்றுமா?

தில்லியின் ஆதிக்கத்துக்கு தமிழ்நாடு தலைகுனியாது: மு.க. ஸ்டாலின்

இந்த வாரம் கலாரசிகன் - 25-01-2026

இரங்கலும் இரங்கல் நிமித்தமும்...

SCROLL FOR NEXT