செய்திகள்

நேற்று கர்ணன், இன்று சிவன், நாளை?

DNS

கர்நாடக மாநில முதல்வர் குமாரசுவாமி, தன்னை மகாபாரத கர்ணனுடன் ஒப்பிட்டு, துரியோதனாதி (காங்கிரசார்)களிடம் மாட்டி, இருதலைக் கொள்ளி எறும்பாக அவதிப்படுவதாக புலம்பினார். தற்போதோ ஒருபடி மேலே போய், தன்னை விஷம் தொண்டையில் நிற்கும் நீலகண்டனாக உருவகப்படுத்திக் கொண்டு, கண்ணீரும் சிந்தினார். காங்கிரசார் கொடுக்கும் தொல்லையை, அவர் விஷமாக கருதுவதாகக் கொள்ளலாம்.

சினிமா தயாரிப்பாளராக இருந்த குமாரசுவாமி, தற்போது தானே  கதை வசனம் எழுதி, சிறந்த நடிகராகவும் ஆகிவிட்டார் என்கின்றனர் மக்கள்.

- ராஜிராதா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT