செய்திகள்

நேற்று கர்ணன், இன்று சிவன், நாளை?

நம்  கிரிக்கெட்  கதாநாயகர் விராட் கோலியிடம்  "பிகில்'  என்ற பெயருள்ள நாய் ஒன்று இருக்கிறது.

தினமணி செய்திச் சேவை

கர்நாடக மாநில முதல்வர் குமாரசுவாமி, தன்னை மகாபாரத கர்ணனுடன் ஒப்பிட்டு, துரியோதனாதி (காங்கிரசார்)களிடம் மாட்டி, இருதலைக் கொள்ளி எறும்பாக அவதிப்படுவதாக புலம்பினார். தற்போதோ ஒருபடி மேலே போய், தன்னை விஷம் தொண்டையில் நிற்கும் நீலகண்டனாக உருவகப்படுத்திக் கொண்டு, கண்ணீரும் சிந்தினார். காங்கிரசார் கொடுக்கும் தொல்லையை, அவர் விஷமாக கருதுவதாகக் கொள்ளலாம்.

சினிமா தயாரிப்பாளராக இருந்த குமாரசுவாமி, தற்போது தானே  கதை வசனம் எழுதி, சிறந்த நடிகராகவும் ஆகிவிட்டார் என்கின்றனர் மக்கள்.

- ராஜிராதா

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுகூலம் ஏற்படும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

திருவண்ணாமலைக்கு வந்த ஆந்திர பெண் பாலியல் பலாத்காரம்: காவலா்கள் இருவா் கைது

நாளை முதல்வா் ராமநாதபுரம் வருகை

திருமகள் அம்மன் கோயில் நவராத்திரி பெருவிழா

ஆம்பூரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

SCROLL FOR NEXT